tag:blogger.com,1999:blog-1693988361450436512.post1877587474212594287..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: ஆனந்த விகடனில்....Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-45206014123721042512010-03-08T22:26:54.208+05:302010-03-08T22:26:54.208+05:30அடடே... வாங்க டாக்டர்! ரொம்ப சந்தோசம்... மகிழ்ச்சி...அடடே... வாங்க டாக்டர்! ரொம்ப சந்தோசம்... மகிழ்ச்சி..! ஏறிக் குதிக்கும் மேட்டர் எனக்குத் தெரியுமே! அந்த ஆட்டோவில் நீங்க ஏறியதைப் பார்த்தப்பவே நான் டவுட் ஆனேன்!<br />anyway நட்சத்திர வாழ்த்துகள்! சிறப்பாக, தமிழில் உங்கள் நடையில்.. நட்சத்திர வாரம் ஜொலிக்கவும், அப்படியே இந்த episode 'யார் இந்த பெரியார்?'அய் சீக்கிரம் முடிக்கவும் வாழ்த்துகள் :PPRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-77041421401734518692010-03-08T16:42:36.432+05:302010-03-08T16:42:36.432+05:30மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-2010807275583558672010-03-08T15:07:04.759+05:302010-03-08T15:07:04.759+05:30hi Doctor,
we liked your simple but sweet storyhi Doctor,<br />we liked your simple but sweet storySiddharthhttps://www.blogger.com/profile/07444067572670088980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-40014455712069984382010-03-08T15:07:04.760+05:302010-03-08T15:07:04.760+05:30மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஷாலினி..
மற்றபடி, உங...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஷாலினி..<br /><br />மற்றபடி, உங்களைப் பற்றி எங்காவது கூற நேர்ந்தால், நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியதை மறக்காமல் கூறுங்கள் !!!!<br /><br />//என்னுடன் நூற்றி எண்பது பேர் டாக்டருக்கு படித்தார்கள் அதே சென்னை மருத்துவ கல்லூரியில். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தான் தமிழும் படித்தேன். அதுவும் ஜன்னல்வழியே குதித்தோடிப்போய்! That has made all the difference! //<br /><br />:)பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-11541514930752325072010-03-08T13:55:40.202+05:302010-03-08T13:55:40.202+05:30congrats and wishescongrats and wishesஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-78767635901085449682010-03-08T13:04:34.434+05:302010-03-08T13:04:34.434+05:30சுவாரஸ்யமாக இருக்கிறதுசுவாரஸ்யமாக இருக்கிறதுஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-25961562305734654542010-03-08T10:37:16.080+05:302010-03-08T10:37:16.080+05:30பாராட்டுக்கள்..
-
DREAMERபாராட்டுக்கள்..<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-14332808964737366702010-03-08T08:29:32.045+05:302010-03-08T08:29:32.045+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-76916014333868576052010-03-06T18:10:40.509+05:302010-03-06T18:10:40.509+05:30ஹாய் ஷாலினி,
நான் இன்னைக்குத் தான் இந்த பக்கமே வர்...ஹாய் ஷாலினி,<br />நான் இன்னைக்குத் தான் இந்த பக்கமே வர்ரேன். அழகா எழுதறீங்க. நான் கூட உங்களோட ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படிங்கற கட்டுரையை படிச்சுட்டு வர்றேன். எனக்கு ஒரு கேள்வி. என் கணவர் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு செல் இழப்பு ஏற்பட்டு இப்போது தேறிட்டாலும் கூட அவரோட நடவடிக்கை முன்பு போலில்லை. என் கேள்வியே இடு தான். ஒரு சாதாரண மனிதனின் நடவடிக்கையும் இதுபோல செல் இழந்தவரின் நடவடிக்கையும் மாறுபடுவது ஏன்? நானும் பல மனோதத்துவரிடம் காண்பித்துவிட்டேன், ஆனாலும் சரியான காரணங்கள் தான் கிடைக்கவில்லை.பதில் சொல்வீர்களா?Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-21023017701324467482010-03-06T00:46:32.565+05:302010-03-06T00:46:32.565+05:30ரசிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியான எழுத்து நடை ...ரசிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியான எழுத்து நடை .இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-65972784250808931292010-02-22T15:10:19.067+05:302010-02-22T15:10:19.067+05:30உங்களுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்.....உங்களுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்..<br />அவர்களின் ஆசையை நிறைவேத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-57999299971405674862010-02-15T19:37:38.476+05:302010-02-15T19:37:38.476+05:30welcome. one more MAYAVATHI in tamil nadu.welcome. one more MAYAVATHI in tamil nadu.flowerhttps://www.blogger.com/profile/00323824984501746439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-32541927134391947702010-02-14T14:31:47.102+05:302010-02-14T14:31:47.102+05:30Dear Dr.Shalini,
I happened to know you thru'
...Dear Dr.Shalini,<br />I happened to know you thru'<br />your mana nalam Programs in Podhigai.Thanks a Lot for your advice ,many of which have helped me not only in my personal life but alsowith others in my profession as a Teacher and Counsellor..I am curious[not idle] about your Phd.Thesis.Could you blog on that,too.?This is my first visit to your blog and I found many interesting headings .Could you kindly tell where those articles are? As a Tsunami survivor,I need to learn more on that?<br />thanking you in Advance.<br />SitaSitahttps://www.blogger.com/profile/15874827165185726459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-59107037281955989592010-02-14T03:04:29.015+05:302010-02-14T03:04:29.015+05:30உங்களது இந்தப் பதிவை படித்தவுடன் எனக்கு உங்களிடம் ...உங்களது இந்தப் பதிவை படித்தவுடன் எனக்கு உங்களிடம் ஒரு விஷயத்தை பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது...அது என்னவென்றால்...<br /><br />இப்போதெல்லாம் அடிக்கடி சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரை காண முடிகிறது(கிராமங்கள் உட்பட). மிகுந்த வலியும்,வேதனையும் என்னுள் எழும் தருணங்கள் அவை.அப்படி அவர்களை காணும் போதெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாத ஒரு கையாலாகதனம் என்னை வாட்டி வதைக்கும்.<br /><br />உங்களிடம் நான் சொல்ல வருவது.... ஏன் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கென உங்கள் வேலைபளுவிற்கிடையில் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களது அந்த பரிதாப நிலைமாற உதவிகள் செய்ய கூடாது.<br /><br />என் போன்றவர்களுக்கு இதில் உள்ள பிரச்சனைகள் என்னவென்றால்... <br /><br />அவர்களை எப்படி அணுகுவது?<br />அப்படியே அவர்களை அணுகினாலும் அவர்களை எந்த மருத்துவரிடம் அழைத்து செல்வது? <br /><br />அப்படியே அழைத்து சென்றாலும் அவர்கள் குணமடைவதற்கான முழு செலவினங்களையும் தனியொருவராய் எப்படி பொறுப்பேற்பது?போன்ற சிறுசிறு தயக்கங்களே ஆகும்.<br /><br />உங்களை போன்றவர்கள் இதில் முனைப்பெடுத்தால் நான் என்றில்லை எத்தனையோ தனியார் தொண்டு நிறுவனங்களாகட்டும்,இதில் ஊக்கமுடையவர்களாகட்டும் தங்களது கரங்களை உதவிட நீட்டுவர்.உங்களை போன்ற வேறு பல மருத்துவர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்.அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொண்டாலே போதும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிடும்.<br /><br />ஏதோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது சுட்டிகாட்டினேன். ஏற்றுக்கொள்ள முடிந்தால்....நீங்களே முனைப்பெடுக்கலாம்... என் போன்றவர்கள் நிச்சயம் கைகோர்ப்பார்கள்!!!!Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-85110564573932376282010-02-13T10:06:35.181+05:302010-02-13T10:06:35.181+05:30//எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்த...//எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்தனை, இரண்டையும் குழைத்து வெளிபடுத்துவது எனக்கும் ரொம்ப எளிதாக இருந்ததால், நிறைய எழுதவும் பேசவும் செய்தேன்….//<br /><br />உண்மை..Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-76838052980089531052010-02-13T01:50:06.402+05:302010-02-13T01:50:06.402+05:30I read the same from the Vikatan magazine already....I read the same from the Vikatan magazine already. It is really impressing us to see such Tamil loving person. we (my husband and myself) used to talk after long time, our Tamil language is going to vanish completely. but looking at you the way of talking in pure Tamil. No way!, it is not going to happen. people still love Tamil ... I like it. Keep it up your writing in Tamil and your social work via your research center. we all need your service!sumathihttps://www.blogger.com/profile/01262482804901475138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-89588406935953260182010-02-12T12:38:09.546+05:302010-02-12T12:38:09.546+05:30அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு ப...அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு புதிதாய் பல சிதறல்கள்---something fishy!!!wat's it?PARIMALAhttps://www.blogger.com/profile/00226940285999042557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-52442475720445143252010-02-12T11:46:43.971+05:302010-02-12T11:46:43.971+05:30இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-12675786816227154532010-02-12T11:01:58.097+05:302010-02-12T11:01:58.097+05:30படித்தேன்! நன்றாக இருந்தது!
நீங்கள் மதுரையில் படி...படித்தேன்! நன்றாக இருந்தது!<br /><br />நீங்கள் மதுரையில் படித்த வருடம் தெரிந்து கொள்ளலாமா!?<br /><br />கந்தகாமேஸ்வரன் நம்பர் கேட்டிருந்தேனே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-87323599374877015452010-02-12T06:07:49.439+05:302010-02-12T06:07:49.439+05:30வணக்கம் சகோதரி,
தங்களின் தமிழுக்கும் அம்மாவிற்கும...வணக்கம் சகோதரி,<br /><br />தங்களின் தமிழுக்கும் அம்மாவிற்கும், முக்கியமாய் அப்பாவிற்கும் அன்பான வணக்கம்,<br />மொழிநடை மிக சிறப்பு. பெரிய தொடர்ந்த வார்த்தைகளானாலும் வாசிக்க தொய்வில்லாத நடை. தொடருங்கள்..ஜெ.பாலாhttps://www.blogger.com/profile/15126958768806996156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-35048016340157173712010-02-12T01:32:25.334+05:302010-02-12T01:32:25.334+05:30உங்களின் தமிழ்முகம் அறிய வாய்ப்பாய் இருந்தது மருத...உங்களின் தமிழ்முகம் அறிய வாய்ப்பாய் இருந்தது மருத்துவரே!<br /><br />மிக்க மகிழ்ச்சி !சேவைகள் தொடரவும்<br />உயரங்கள் கடக்கவும் வாழ்த்துகள்!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-10512662934780335862010-02-12T01:01:46.722+05:302010-02-12T01:01:46.722+05:30ந்கைச்சுவையுடன் அருமையான எழுத்து நடை.
மேலும் சாத...ந்கைச்சுவையுடன் அருமையான எழுத்து நடை. <br /><br />மேலும் சாதிக்க வாழ்த்துகள். <br /><br />அம்மாவிற்கு வணக்கங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com