Thursday, June 25, 2009

எதிராஜ் கல்லூரியில்





எதிராஜ் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளுகான ஓரியண்டேஷன் வகுப்பு ஜூன் 24, 25 ஆம் தேதி நடைபெற்றது. பிரின்சிபால் முனைவர் தவமணி அவர்கள் ஏனோ என்னை அழைத்து ஓரியெண்டேஷன் கொடுக்கும் படி வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்ள(!), இரண்டு மணி நேரத்திற்கு மாணவிகளுடன் செம்ம அரட்டை!

4 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்...!!!!

ச.பிரேம்குமார் said...

எதிலெல்லாம் Concentration இருக்க வேண்டும், எப்படியெல்லாம் தடம் மாறாமல் இருக்க வேண்டும், முக்கியமாக ஒரு responsible citizenஆக மாறுவது எப்படி என்று கல்லூரி மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவது அவசியம். அதை நீங்கள் செவ்வனே செய்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்

Sivaraman said...

Nice efforts from the prinicipal.

MOTHER IS GOD said...

Nice Work :)