Showing posts with label மாணவர் மனநலம். Show all posts
Showing posts with label மாணவர் மனநலம். Show all posts

Thursday, June 25, 2009

எதிராஜ் கல்லூரியில்





எதிராஜ் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளுகான ஓரியண்டேஷன் வகுப்பு ஜூன் 24, 25 ஆம் தேதி நடைபெற்றது. பிரின்சிபால் முனைவர் தவமணி அவர்கள் ஏனோ என்னை அழைத்து ஓரியெண்டேஷன் கொடுக்கும் படி வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்ள(!), இரண்டு மணி நேரத்திற்கு மாணவிகளுடன் செம்ம அரட்டை!