Friday, March 20, 2009

திருப்பூரில்...






15/3/09 அன்று கொங்கு ஸ்போர்ட்ஸ் கிளப்,உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சி.
தமிழ் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், முனைவர் திரு ஞானசம்பந்தம் அவர்கள், ”வாழும் கலை” பற்றி பேசினார். அதற்கு பிறகு நான் கொஞ்சம் சைக்கியாட்டிரியை உதிர்த்துகொட்டி, பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

No comments: